கஜா புயலுக்கு நிவாரணம் : வேதாரண்யம், நாகை மாவட்டம்
இம்பாவின் மூலமாக கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க இம்பா நிறுவனத்தலைவர்
டாக்டர் செவாலியே R அருணாசலமுதலியார் அவர்கள், பொதுச்செயலாளர் Rtn RSK ரகுராம் அவர்கள் ப இம்பா பொருளாளர் அப்பு R சந்திரசேகர் அவர்களின் ஆலோசனையின் படிஇம்பாவின் மாநில அமைப்பு செயலாளர் போடி திரு N ரவிபிள்ளை அவர்கள், புதுக்கோட்டை இம்பா தலைவர் திரு S தியாகராஜன் அவர்கள், திரு N குணசேகரன் அவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள், மற்றும் இம்பா மாதர் சங்கம் பொறுப்பாளர்கள் ஆகியோர் தலைமையில்
டாக்டர் செவாலியே R அருணாசலமுதலியார் அவர்கள், பொதுச்செயலாளர் Rtn RSK ரகுராம் அவர்கள் ப இம்பா பொருளாளர் அப்பு R சந்திரசேகர் அவர்களின் ஆலோசனையின் படிஇம்பாவின் மாநில அமைப்பு செயலாளர் போடி திரு N ரவிபிள்ளை அவர்கள், புதுக்கோட்டை இம்பா தலைவர் திரு S தியாகராஜன் அவர்கள், திரு N குணசேகரன் அவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள், மற்றும் இம்பா மாதர் சங்கம் பொறுப்பாளர்கள் ஆகியோர் தலைமையில்
08-01-19 ஆம் நாள் திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அமைந்துள்ள இந்திய சுதந்திர போராட்ட வீரர் தியாகி அமரர் சர்தார் வேதரத்தினம்பிள்ளை அவர்களால் துவங்கப்பட்ட 75 ஆண்டுகள் நிறைவு பெறப்போகின்ற கஸ்தூர்பா காந்தி கண்யா குருகுலம் பள்ளியில் பயிலும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு இம்பா அமைப்பின் சார்பில் தற்போதைய சூழலில் தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்க பட்டது.
மேற்படி நிவாரண பொருட்களை கல்வி நிறுவணத்தின் தலைவர் திரு A வேதரத்தினம் அவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் திரு சங்கர வடிவேல் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள் முன்னிலையில் அனைவருக்கும் வழங்க பட்டது.
நிவாரண பொருட்கள் திரு P தணவேலன் அவர்கள் சேர்மன், Rtn RSK ரகுராம் அவர்கள் சேர்மன் PSNA College of Engg and Tech மற்றும் அப்பு R சந்திரசேகர் சேர்மன் அப்பு குரூப் ஆப் ஹோட்டல் மற்றும் RC Golden Granites ஆகியோரிடமிருந்து பெறப்பட்டு வினியோகம் செய்யப்பட்டது.
நிவாரணம் பொருட்கள் வழங்கிய அனைவருக்கும் இம்பாவின் நிறுவன தலைவர் மற்றும் இம்பாவின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
இங்ஙனம்
போடி
N ரவிபிள்ளை
மாநில அமைப்பு செயலாளர்
இம்பா